ராமநாதபுரம், செப்.17-
ராமநாதபுரம் அருகே பிளஸ்-1 மாணவி மாயமானார். ராமநாதபுரம் அருகே உள்ள புதுவலசை கிராமத்தை சேர்ந்தவர் குப்பமுத்து விவசாயி. இவரது மகள் லட்சுமி என்ற லாவண்யா (வயது 17) இவர் அங்குள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். கடந்த மாதம் 25-ந்தேதி பள்ளிக்கு சென்ற லட்சுமி அதன்பின் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர் கவலை அடைந்து பல இடங்களில் தேடினர். எங்கும் அவரை காணவில்லை.
இதனை தொடர்ந்து குப்பமுத்து தேவிபட்டிணம் போலீசில் புகார் செய்தார். அதில் சாதிக்கான் என்ற வாலிபர் என் மகள் லட்சுமியை கடத்தி சென்று இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பரத் அப்துல்லா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்
ராமநாதபுரம் அருகே பிளஸ்-1 மாணவி மாயமானார். ராமநாதபுரம் அருகே உள்ள புதுவலசை கிராமத்தை சேர்ந்தவர் குப்பமுத்து விவசாயி. இவரது மகள் லட்சுமி என்ற லாவண்யா (வயது 17) இவர் அங்குள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். கடந்த மாதம் 25-ந்தேதி பள்ளிக்கு சென்ற லட்சுமி அதன்பின் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர் கவலை அடைந்து பல இடங்களில் தேடினர். எங்கும் அவரை காணவில்லை.
இதனை தொடர்ந்து குப்பமுத்து தேவிபட்டிணம் போலீசில் புகார் செய்தார். அதில் சாதிக்கான் என்ற வாலிபர் என் மகள் லட்சுமியை கடத்தி சென்று இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பரத் அப்துல்லா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்
maalaimalar thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக