WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS....Flash News......பத்தாம் வகுப்பு பொது தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா கடந்த 12 வருடமாக EPMA (Emirates Puduvalasai Muslim Assosiation) அமீரகத்தில்<><>தாசின் அறக்கட்டளை சார்பில் மீண்டும் துவங்கப்பட்டுள்ள திருக்குர்ஆன் ஓதும் போட்டி - Photo<><>ஜும்ஆ பயான் - இஸ்லாமிய அறிவு புரட்சி<><>ஜும்மா பயான்-மதிக்கத் தக்க முதியோர்கள்<><>பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம்<><>பத்தாம் வகுப்பு பொது தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா


செவ்வாய், 18 செப்டம்பர், 2012

நமதூர் ஊராட்சி மன்றத்தின் சார்பாக நமதூரில் குப்பைத்தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது:


17/09/2012 15:14நமதூர் ஊராட்சி மன்றத்தின் சார்பாக நமதூரில் குப்பைத்தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது:

ராமநாதபுரம் அருகே பிளஸ்-1 மாணவி மாயம்



ராமநாதபுரம் அருகே பிளஸ்-1 மாணவி மாயம்
ராமநாதபுரம், செப்.17-

ராமநாதபுரம் அருகே பிளஸ்-1 மாணவி மாயமானார். ராமநாதபுரம் அருகே உள்ள புதுவலசை கிராமத்தை சேர்ந்தவர் குப்பமுத்து விவசாயி. இவரது மகள் லட்சுமி என்ற லாவண்யா (வயது 17) இவர் அங்குள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். கடந்த மாதம் 25-ந்தேதி பள்ளிக்கு சென்ற லட்சுமி அதன்பின் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர் கவலை அடைந்து பல இடங்களில் தேடினர். எங்கும் அவரை காணவில்லை.

வியாழன், 13 செப்டம்பர், 2012

சட்டப்படி பிணையில் விடு! அப்பாவிகளை விடுதலை செய்!! புதுவலசையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய தெருமுனை பிரச்சாரம்!


சட்டப்படி பிணையில் விடு! அப்பாவிகளை விடுதலை செய்!! புதுவலசையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய தெருமுனை பிரச்சாரம்!

அரசியல் கட்சிகளின் இலாபங்களுக்காக இந்தியா முழுவதும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாத பழி சுமத்தப்பட்டு கைது செய்யப்படுவதும் அவர்களுக்கு ஜாமீன் கூட மறுக்கப்படுவதும் தொடர்கதையாகி வருகின்றது. அதோடு அவர்கள் மீது யு.ஏ.பி.ஏ. (சட்ட விரோத நடவடிக்கை தடுப்பு சட்டம்) போன்ற காட்டுமிராண்டித்தனமான சட்டங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றது.