WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS....Flash News......பத்தாம் வகுப்பு பொது தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா கடந்த 12 வருடமாக EPMA (Emirates Puduvalasai Muslim Assosiation) அமீரகத்தில்<><>தாசின் அறக்கட்டளை சார்பில் மீண்டும் துவங்கப்பட்டுள்ள திருக்குர்ஆன் ஓதும் போட்டி - Photo<><>ஜும்ஆ பயான் - இஸ்லாமிய அறிவு புரட்சி<><>ஜும்மா பயான்-மதிக்கத் தக்க முதியோர்கள்<><>பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம்<><>பத்தாம் வகுப்பு பொது தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா


செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

சீனாவை தாக்கியது டாம்ரே புயல்! 1 லட்சம் பேர் வீடுகளை இழந்தனர்!


சீனாவை தாக்கியது டாம்ரே புயல்! 1 லட்சம் பேர் வீடுகளை இழந்தனர்!


August 7, 2012  10:57 am
சீனாவில் மணல்சரிந்து விழுந்ததில் 100-க்கும் மேற்பட்டோர் மாயமாகினர். சீனாவின் வடகிழக்கு பகுதியில் கன மழை பெய்துவருகிறது. இதைத்தொடர்ந்து லை‌யோனிங் மாகாணத்தில் டாம்ரே புயல் தாக்கியுள்ளது.



இப்புயல் தாக்குதலுக்கு9 பேர் பலியாகியுள்ளனர். நேற்று தென்மேற்கே யுனான் மாகாணத்தின் டெய்ஜியா கிராமத்தில் கனமழையால், மண சரிவு ஏற்பட்டது.இதில்100-க்கும் மேற்பட்டோர் மண் சரிவில் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மேலான்மை துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கனமழை மற்றும் புயல் தாக்குதலால், 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வீடிழநது தவித்து வருகின்றனர். ரயில் மற்றும் வாகன ‌போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

thamilan. thanks
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக