நேற்று மாலை நடைபெற்ற முஸ்லீம் தர்ம பரிபாலன சபை 2013க்கான தேர்தல் கூட்டம் நடைபெற்றது. அதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
அதன்படி தலைவராக சகோதரர் சேகு முஹம்மது அவர்களும்
துணைத் தலைவராக சகோதரர் முஹம்மது சலீம் அவர்களும்
செயலாளராக சகோதரர் நிஜாமுதீன் அவர்களும்
துணைச் செயலாளராக சகோதரர் லுக்மான் ஹக்கீம் அவர்களும்
பொருளாளராக சகோதரர் தஹ்னியத் அலி அவர்களும் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
மற்றும் தாழாளராக தய்யுப் கான் அவர்களும் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.அதன் பின் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அல்ஹம்துலில்லாஹ்....
.puduvalasai.in thanks